Tag: Yarlthinakkural

தமிழர்களின் காணி விடுவிப்பில் தொடர்பில் வாய் திறந்து பேச மறுக்கும் என்.பி.பி தமிழ் பிரதிநிதிகள்

தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் மௌனமான உள்ளனவர். சில வீதிகள் விடுவிக்கப்படும் போது மட்டும் நாடா ...

Read moreDetails

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான ...

Read moreDetails

கனமழையால் மரக்கறிச் செய்கையாளர் பாதிப்பு!

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் அதிகளவு மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையைக் காண முடிந்தது. ...

Read moreDetails

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல ...

Read moreDetails

சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரிய முறையில் பராமரிக்கப்பட ...

Read moreDetails

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சிக் கூடங்கள் அமைப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மலர் முற்றம் என்ற ...

Read moreDetails

தென்மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் ...

Read moreDetails

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் ...

Read moreDetails

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென ...

Read moreDetails

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...

Read moreDetails
Page 346 of 645 1 345 346 347 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.