Tag: Yarlthinakkural

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி – ...

Read moreDetails

பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்களிக்காது

திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம்

-2026 ஜனவரியில் பணிகள் ஆரம்பமாகும்--தமிழரசுக் கட்சிக்கு உறுதியளித்தார் - ஜனாதிபதி அநுரகுமார--மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் உறுதியளிப்பு- புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைத்தல் பாவனை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 ...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாளை மறுதினமளவில் அதாவது சனிக்கிழமை 22 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழமுக்கப் பிரதேசம் ...

Read moreDetails

திருமலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

திருகோணமலை, வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வெருகல் கலாச்சார மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாவீரர்களின் ...

Read moreDetails

இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் போதைக்கு அடிமை

இலங்கையில், 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலான திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஐஸ், ஹெராயின், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு ...

Read moreDetails
Page 346 of 642 1 345 346 347 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.