Tag: Yarlthinakkural

கிளிநொச்சியில் துணிகர கொள்ளை

-7 கடைகள் உடைக்கப்பட்டன- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை மேற்படி ...

Read moreDetails

யாழ்.நகர் விடுதியில் போதைப் பொருள் விற்பனை

-8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது- -இ.கலைஅமுதன்- யாழ்.நகர் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு ...

Read moreDetails

மாத்தறையில் டெங்குவுடன் சிக்கன்குனியாவும் அதிகரிப்பு!

மாத்தறை மாவட்டத்தில் டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையில் தற்போது ...

Read moreDetails

யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஐவர் கைது!

-க.சபேஷன்- யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப் ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் சர்வதேச ஆய்வு மாநாடு ஆர்மபம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம்' இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

Read moreDetails

கிளிநொச்சியில் சவாலாக மாறியுள்ள குடிநீர் விநியோகம்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி குளம் வேகமாக மாசடைந்துவரும் நிலையில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது. குளத்திலிருந்து நகர் பகுதிக்கு குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும் ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் மாமுனையில் ஒருவர் கைது!

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, மாமுனை கிராமத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 7.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி – ...

Read moreDetails

பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்களிக்காது

திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை ...

Read moreDetails
Page 348 of 645 1 347 348 349 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.