Tag: Yarlthinakkural

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்- விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என '323 கொள்கலன் கள்ளன்' கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக் ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ...

Read moreDetails

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை- யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை ...

Read moreDetails

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையில் ஜே.வி.பிக்கு பங்குண்டு

-சர்வதேச விசாரணையை மறுதலிக்க காரணம் அதுவே--பங்கில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இணங்குங்கள் - கஜேந்திரகுமார்- இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை அரசாங்கம் மறுப்பதற்கு காரணம் அவர்களும் அதில் பங்காளிகள் ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 19.11.2025

இன்று முன்னேற்றத்திற்கு உகந்த நாள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வருத்ததுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை ...

Read moreDetails

வேலியே பயிரை மேய்ந்தது!

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும், அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பரபரப்பை ஏற்படுத்திய யுவதியின் மரணம் : செருப்பால் சிக்கிய சந்தேகநபர்

இரத்தினபுரி – ஹப்புகஸ்தன்னை, யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புகஸ்தென்ன கீழ் இறத்கங்க பிரிவைச் ...

Read moreDetails

நாய்க்கு இறுதி அஞ்சலி : இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்

எதிர்பாராத வகையில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கேகாலை துல்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 351 of 642 1 350 351 352 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.