Tag: Yarlthinakkural

மனித நுகர்வுக்கு ஒவ்வாத மிளகாய் விற்றவர் கைது!

வத்தளை – எலகந்த பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய் பொதிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்றுக்கு நுகர்வோர் விவகார ...

Read moreDetails

சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற ...

Read moreDetails

வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்

தேர்தல் நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம் எம்மை திசைகாட்டியுடன் ஒப்பிடவேண்டாம். 1977ல் 1987ல், 2022ல் நடந்ததைபோல் வன்முறையின் ஊடாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என ...

Read moreDetails

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

-இ.கலைஅமுதன்- , -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான உதவி தொடர்பில் இலங்கைக்கான ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மணலை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடல் தொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails

வெள்ளநீரால் போக்குவரத்து செய்ய முடியாத அவலம்

-பிரதேச மக்கள் மாநகரசபைக்கு முறைப்பாடு- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டச் செயலகத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் காரணமாக கச்சேரி - நல்லூர் வீதியில் போக்குவரத்துச் செய்ய முடியாத ...

Read moreDetails

வாடகை வாகன சாரதிகளுக்கு இரு தினங்கள் பயிற்சி நெறி

-ச.தவசீலன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான இரண்டுநாள் பயிற்சிநெறி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைபற்று பிரதேசசபை வடக்கு மாகாண ...

Read moreDetails

வவுனியா வனவளத் திணைக்களத்திற்கு விவசாயிகள் குற்றச்சாட்டு!

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிர்களை சேதப்படுத்தி தேக்கு மரங்களை நட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாங்கள் பூர்வீகமாக ...

Read moreDetails

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

-கஜிந்தன்- பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் வடமராட்சி கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

-சி.ஜெகதீஸ்வரன்- ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களால் நேற்றைய தினம் திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக ...

Read moreDetails
Page 355 of 642 1 354 355 356 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.