Tag: Yarlthinakkural

கடலில் மூழ்கிய இளைஞன் பலி

கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலில் மூழ்கி இருவரையும் மீட்டு ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஹெரோயின் விற்றவர்கள் கைது!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒருசில மாணவர்களுக்கும், போதைப் ...

Read moreDetails

கத்தி முனையில் நகை கொள்ளை!

மத்துகம – ஹெனேகம பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குள் நுழைந்து கத்தி முனையில், 2 லட்சம் பெறுமதியான தங்க நகை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நூலகத்துக்குள் நுழைந்த ...

Read moreDetails

350 மருந்துகளின் விலைகள் குறைப்பு!

பரசிட்டமோல் உள்ளிட்ட சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு ...

Read moreDetails

முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட முடியாது

இலங்கையின் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ...

Read moreDetails

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஆதரவு

-ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அலவத்துவல தெரிவிப்பு- மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவு வழங்க நாங்கள் ...

Read moreDetails

தாஜுதீன் கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்யாது

-முஜிபுர் ரஹ்மான் எம்.பி.குற்றச்சாட்டு- தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ளதால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப் போவதில்லையென முஜிபுர் ...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகளை உற்பத்தி செய்க

-துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை- பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை ...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீள வெங்கிணாந்தி பாம்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் 8 அடி நீளம் கொண்ட குறித்த வெங்கிணாந்தி பாம்பினை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர். விளாத்திகுளம் கிராமத்தில் நேற்று காலை ...

Read moreDetails

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக இம்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அறுகம்குடா பகுதியில் கடந்த ஒக்டோபர் 25ஆம் ...

Read moreDetails
Page 365 of 645 1 364 365 366 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.