Tag: Yarlthinakkural

டெல்லி மட்டும் பயங்கரவாதிகளின் இலக்கல்ல : நான்கு நகரங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டம்

-2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்த உமர்--விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்- டெல்லி மட்டுமல்ல மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது ...

Read moreDetails

தொழில் பயிற்சிநெறிகளுக்கு இணைந்து கொள்ள முடியும்

-ஞானத்தமிழ்- நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி, ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு : புதிய பாலமும் இடிந்து வீழ்ந்தது

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் 'வேல்நாதம்' நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ...

Read moreDetails

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

பதக்கங்கள் வென்ற ரமணனுக்கு இன்று பாராட்டு விழா

-க.கனகராசா- 26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணனுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரிக்க வேண்டும் : வடக்கு ஆளுநர்!

-க.கனகராசா- உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தமது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் ...

Read moreDetails

மீசாலையில் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபைத் தவிசாளர்,வ. ...

Read moreDetails

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- அமரர் சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலையம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி ...

Read moreDetails

வடமாகாணத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

-சொ.வர்ணன்- வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ...

Read moreDetails
Page 371 of 642 1 370 371 372 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.