Tag: Yarlthinakkural

குர்ஆன் இறக்குமதி விடயத்தில் கலியுகத்திலேயே அரசு உள்ளது : காதர் மஸ்தான் எம்.பி.

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவித்து 25 இலட்சம் முஸ்லிம்களின் சமய உரிமையை பாதுகாக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ...

Read moreDetails

தொடங்கொட பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு -செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள் ...

Read moreDetails

புல்மோட்டையில் ஏழு கடவுச்சீட்டுகள் மீட்பு!

புல்மோட்டை 13ஆவது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ...

Read moreDetails

சர்வதேச நாணயநிதியம் மீதான அச்சத்தால் வாக்குறுதிகளை மறந்த நிலையில் ஜனாதிபதி

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

மாகாண சபைகளுக்கு சகல அதிகாரங்களும் வேண்டும்

-தேர்தலையும் உடன் நடத்துங்கள் என்கிறார் சிறிநாத் எம்.பி- மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிடாது, ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட ...

Read moreDetails

கிளி. மாவட்டத்தில் இரசாயன உரப்பாவனையால் விளைநிலங்கள் அதிகளவில் உவராகும் தன்மை

- விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளர் ராஜேஸ்கண்ணா – -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனையால் வளமான விளைநிலங்கள் உவராகும் தன்மை அதிகரித்து ...

Read moreDetails

தொலைதூரத்திற்கு மாற்றப்படும் காலிச் சிறை

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் நிலம் ...

Read moreDetails

டெல்லி மட்டும் பயங்கரவாதிகளின் இலக்கல்ல : நான்கு நகரங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டம்

-2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்த உமர்--விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்- டெல்லி மட்டுமல்ல மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது ...

Read moreDetails

தொழில் பயிற்சிநெறிகளுக்கு இணைந்து கொள்ள முடியும்

-ஞானத்தமிழ்- நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி, ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு : புதிய பாலமும் இடிந்து வீழ்ந்தது

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் ...

Read moreDetails
Page 373 of 645 1 372 373 374 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.