Tag: Yarlthinakkural

கிளிநொச்சியின் சில பகுதிகளுக்கு – சேற்று நீரின் நிறத்தில் குடிநீர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன், ...

Read moreDetails

சிறைச்சாலைகள் வாகன கொள்வனவுக்கு அனுமதி

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்வனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30 ...

Read moreDetails

பாலியல் லஞ்சம் கேட்ட நபருக்கு விளக்கமறியல்

மூத்த திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சனத் அபேசேகர என்ற பெயரில் ...

Read moreDetails

வலி,வடக்கிற்கு சென்றுள்ள ஐ.நா – கனடா பிரதிநிதிகள்

-வாகனத்தில் இருந்தபடி பார்வையிட்டனர்- -சொ.வர்ணன்-யாழ்.வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டுள்ளது. உயர் ...

Read moreDetails

அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு ரவிகரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு!

முல்லைதீவு – கொழும்பிற்கு இடையிலான சொகுசுப் பேருந்து சேவை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த சொகுசுப் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பல்நோக்கு போக்குவரத்து நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த ...

Read moreDetails

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் – பாதுகாப்பு தரப்பினருக்கு ஒரு சம்மந்தமும் இல்லை

வடமாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபட்டிருந்தால் அது குறித்த தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கவேண்டும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ...

Read moreDetails

சர்வதேசத்துக்காக அமைக்கப்பட்டதே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம்

-சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்- -சொ.வர்ணன்- இலங்கையில் பொறுப்புக் கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் என்பது சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு ...

Read moreDetails

வடமாகாணத்தில் போதை வியாபாரிகளுக்கு இராணுவம் அனுசரணை

-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்--இராணுவம் - பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்- வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

Read moreDetails
Page 381 of 642 1 380 381 382 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.