Tag: Yarlthinakkural

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

-பா.சதீஸ்- மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. ...

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

Read moreDetails

திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகர சபையின் சொத்து

-முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி - -க.சபேஷன், கஜிந்தன், சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு ...

Read moreDetails

தரம் 1 வகுப்பாசிரியர்களுக்கு புதிய கலைத்திட்ட செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயம் நடாத்தும் தரம் ஒன்று வகுப்பாசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு இன்று 12 ஆம் திகதி, 14 ஆம் திகதி மற்றும் 18 ...

Read moreDetails

மாதகலில் மரக்கன்றுகள் வழங்கும் விழா!

-ஞானத்தமிழ்- மாதகல் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் 'பசுமையில் மாதகல்' இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப விழா ...

Read moreDetails

கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் ஆராய – தெரிவுக்குழு அமைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளுங்கள்

கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரையில் குழு ...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைக் குறியீடுகளும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிக மதிப்புகளைக் காட்டியுள்ளன. அதாவது அனைத்து பங்கு விலைக் குறியீடும் 79.57 புள்ளிகள் அதிகரித்து ...

Read moreDetails

குடும்ப சுகாதார சேவைகளிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறப்பு தொழில்நுட்பக் குழு!

குடும்ப சுகாதார சேவைகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்படவுள்ள ஒரு சிறப்பு தொழில்நுட்பக் குழு பிரச்சினைகளை ஆய்வு செய்து, வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் ...

Read moreDetails

விபச்சார விடுதியில் இருவர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கி வந்த பாலியல் தொழில் இடம்பெறும் விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேக ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ள அகதிகளை வரவேற்கத் தயாராகும் ஐ.நா!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்புவதால், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தயாராகி வருகிறது. குறிப்பாக ...

Read moreDetails
Page 385 of 642 1 384 385 386 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.