Tag: Yarlthinakkural

இலங்கைக்கான நினைவுத் தபால் முத்திரையை வெளியிட்ட சவூதி அரேபியா!

இலங்கைக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது. சவூதி அஞ்சல் வெளியிட்ட ...

Read moreDetails

போலி மோதிரத்தைக் கொடுத்து தங்கத்தை மாற்றிய பெண்!

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் மீண்டும் அதே பகுதியில் நடமாடியபோது ...

Read moreDetails

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி – பிரதமர்

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருக்கின்றது. ...

Read moreDetails

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை ...

Read moreDetails

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் : ஜஸ்டின் பொய்லட்!

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் ...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள், களிம்புகளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கற்பிட்டியில் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கடந்த 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி இப்பந்தீவு கடல் ...

Read moreDetails

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற ...

Read moreDetails

கடும் மின்னல் தாக்கம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று ...

Read moreDetails

கிரிக்கெட் போட்டியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

மினுவாங்கொடை - அலுத்தோபொல பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விளையாட்டின்போது நபரொருவர் காயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் ...

Read moreDetails

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு ...

Read moreDetails
Page 394 of 642 1 393 394 395 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.