Tag: Yarlthinakkural

இலங்கை வாகன துறையில் புதிய அளவுகோலை அமைத்த பிரவுன்ஸ் மின்சாரக் கார்கள்

இலங்கையின் வாகனத்துறையில் பிரவுன்ஸ் ஈவி ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, அதன் முதல் உரிமையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட புத்தம் புதிய பி.ஏ.டபிள்யூ மின்சார வாகனங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. ...

Read moreDetails

ஒருநாள் கிரிக்கெட்டில் – தோனியின் சாதனையை சமன் செய்த டி கொக்

பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்தது. ...

Read moreDetails

இலங்கையில் ஹைப்ரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த புதிய கூட்டாண்மை

டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஓட்டோமொ பைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும் ...

Read moreDetails

மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கைச் சுங்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான தாம் எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சுங்கத் திணைக்கள ...

Read moreDetails

பொலிஸார் – பொதுமக்கள் இணைந்து கசிப்பு வேட்டை

மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபாவனையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், மக்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சித் ...

Read moreDetails

புத்தளம் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்

புத்தளம் - ஆண்டிமுனை பகுதியில் உள்ள இயந்திர படகு கடற்றொழிலாளர்களின் வலையில் நேற்று காலை பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிக்கப்பட்டன. அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச் ...

Read moreDetails

பொலிஸ் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடியவர் சடலமாக மீட்பு!

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய நபரின் சடலம் கிண்ணியா - ஈச்சந்தீவில் மிதந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ...

Read moreDetails

ஒரு வருடத்தின் பின்னர் கழிவறை குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

கம்பஹா - இந்துரகல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டு கழிவறையில் வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை நேற்றுமுன்தினம் கம்பஹா பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல பகுதியைச் ...

Read moreDetails

தாய்மார் இறப்பு வீதம் பாரியளவில் வீழ்ச்சி!

இலங்கையில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த ...

Read moreDetails

ஓய்வுநிலை ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குவோம்

ஓய்வுநிலை ஆசிரியர்கள், அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, இந்தப் பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ...

Read moreDetails
Page 396 of 642 1 395 396 397 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.