Tag: Yarlthinakkural

மாரடைப்பு நோய் எனும் – வழிகாட்டி நூல் வெளியீடு

-சி.ஜெகதீஸ்வரன்- சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய மாரடைப்பு நோய் எனும் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டி ...

Read moreDetails

கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் – விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்

-த.அம்பிகாவதி- கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முல்லைத்தீவு ...

Read moreDetails

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கியூ.ஆர்

-பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கியூஆர் முறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார். கரவெட்டி ...

Read moreDetails

முதலாவது இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பரில்!

நாட்டின் முதல் இளைஞர் மேம்பாடு குறித்தான மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார். இதன் பிரகாரம் ஆராய்ச்சி ...

Read moreDetails

தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்!

-யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன்- -இ.கலைஅமுதன்- தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!

திருகோணமலை,ஈச்சிலம்பற்று உப்பூறல் பகுதில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் ...

Read moreDetails

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் – பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்!

ஊவா பரனகம யாழகமுவ பகுதியில் கட்டுத் துப்பாக்கியொன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் இடமேகம, அம்பகஸ்தோவ, ...

Read moreDetails

சரியான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் – ஒரு வலுவான நாட்டை உருவாக்க முடியும்!

அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

உப்பளத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

-கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று ...

Read moreDetails

வந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே ...

Read moreDetails
Page 41 of 646 1 40 41 42 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.