Tag: Yarlthinakkural

தாதியர்களைக் கண்டதும் வணக்கம் செலுத்திய நாய்

தாதியர்களைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நாயின் நெகிழ்ச்சிச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு!

இலங்கை திருஅவை, கொழும்பு மறைமாவட்ட யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு விழா வழிபாடு மற்றும் பொதுநிகழ்வு என்பன சுண்டிக்குளி புனித திருமுழுக்குநர் யோவான் ஆலயத்திலும், சுண்டிக்குளி மகளிர் ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.1077 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.6121 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை ...

Read moreDetails

போலி உடையில் நிதி சேகரிப்பு!

கத்தோலிக்க குருவின் உடையில் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி ...

Read moreDetails

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி : றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்!

றோயல் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சுப் பிரிவு 5 இல் முதலிடம் ...

Read moreDetails

யாழ்.பல்கலை வளாகத்தில் மெகசின்கள் அடையாளம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும், 5 அடி நீளமான வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள்பகுதியில் மறைத்துவைக்கப்பட ...

Read moreDetails

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்?

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் ...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

நாட்டில் இன்று 24 கரட் தங்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ...

Read moreDetails

மிருகங்களின் இறைச்சியை விற்பனை செய்தவர்கள் கைது!

அநுராதபுரம், நொச்சியாகம, வில்பத்துவ தேசிய வனப்பூங்கா பகுதியில் நீண்ட நாட்களாக காட்டு மிருகங்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்து வந்த ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் ...

Read moreDetails
Page 442 of 642 1 441 442 443 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.