Tag: Yarlthinakkural

விகாரை குளத்தில் விழுந்து 9 வயது பிக்கு உயிரிழப்பு!

குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு : “ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை "ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அண்மையில் சிறப்புக் ...

Read moreDetails

பிரதேச இலக்கிய விழா

-ஞானத்தமிழ்-பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இலக்கிய மாதத்தை முன்னிட்டு நடாத்தும் பிரதேச இலக்கிய விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பிரதேச ...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா

-இ.கலைஅமுதன்- தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் இல: 58, இராமநாதன் ...

Read moreDetails

சண்டிலிப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்-சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 4 ஆம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம் ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறிதரன் எம்.பி கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று ...

Read moreDetails

தலைமைத்துவ பண்பிலேயே ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் தங்கியிருக்கின்றது : வடக்கு மாகாண ஆளுநர்

-மு.தமிழ்ச்செல்வன்- ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கிறது. இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. “தூய்மை ...

Read moreDetails

திருமலை கடற்கரையில் குவிந்த சிவப்பு நண்டுகள் : அதிர்ச்சியில் மக்கள்

. திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடனும் ...

Read moreDetails

நூல்களின் அறிமுக நிகழ்வு

-த.சுபேசன்-காசிநாதன் விமலநாதனின் “பஜனாமிர்தம்" தொகுப்பு நூல் மற்றும் “இனிய தமிழ் கற்போம் இந்து சமயம் அறிவோம்" ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு டச் வீதி மீசாலை மேற்கில் ...

Read moreDetails
Page 445 of 642 1 444 445 446 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.