Tag: Yarlthinakkural

உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வு

-செ.ரவிசாந்-இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடச் செயலமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரிப் பிரதேச சபை நூலகத்தின் அனுசரணையில் நூலக ...

Read moreDetails

நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு நிகராக கறுப்பு அரசாங்கம் ஒன்று இயங்குகிறது

-அதனை ஒழித்துக்காட்டுவேன் : ஜனாதிபதி சபதம்--குற்றவாளிகள் சிலர் அரசியலுக்குள் ஊடுருவி எம்.பிக்களும் ஆகிவிட்டனர்--போதைப்பொருள் - குற்றக் கும்பல்களை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்- அரசியல் பாதுகாப்பில் இருந்த ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 31.10.2025

இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். நீங்கள் யதார்த்தமாகவும், தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக ஹட்டன் நகரில் இன்று தமிழ் சிவில் சமூக அமைப்பு ஒன்றின் முன்னெடுப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read moreDetails

தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய திட்டம்

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. ...

Read moreDetails

தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்!

மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் ...

Read moreDetails

7 இலட்சம் பெறுமதியில் சத்துணவு!

பருத்தித்துறை நகரசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போசாக்குத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 700,000 இலட்சம் நிதியினைப் பயன்படுத்தி பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர் ...

Read moreDetails

போதைப் பொருளுக்கு எதிராக மோதுவதற்குத் தயார் – ஜனாதிபதி

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் ...

Read moreDetails

இரட்டை வேட அரசாங்கம்!

போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும், தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...

Read moreDetails
Page 448 of 642 1 447 448 449 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.