Tag: Yarlthinakkural

பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐ.ம.ச. தீர்மானிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த மக்கள் குரல் அமைப்பால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் ...

Read moreDetails

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரும்பினால் – கூட்டாட்சி குறித்து பேசுவதற்கு தயார்

-சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் தெரிவிப்பு--ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை இழுத்தடிப்பதாகவும் சுட்டிக்காட்டு இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விருப்பம் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 30.10.2025

கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள். இதனால் நன்மை விளையும். உங்கள் செயல்திறனை ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

Read moreDetails

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. ...

Read moreDetails

அவித்த முட்டை VS ஆம்லெட் : ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிடுவது பலரின் விருப்பம். ஆனால் ஆரோக்கியத்தின் பார்வையில், இரண்டில் எது சிறந்தது என்பது உங்கள் தேவைக்கேற்ப அமையும். வேகவைத்த முட்டை ...

Read moreDetails

விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை!

குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில் இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும் ...

Read moreDetails

வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்!

வடகீழ் பருவமழை வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கலந்துரையாடலில் வடகிழக்கு ...

Read moreDetails

மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக ...

Read moreDetails
Page 455 of 645 1 454 455 456 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.