Tag: Yarlthinakkural

மதனமோகத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது

மாத்தளை – கம்பளை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்த பெருமளவு மதனமோதக உ ருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளவத்துகொட பகுதியில் உள்ள ...

Read moreDetails

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் ...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் இரத்ததான முகாம்!

இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மின்சார சபையின் வடமாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தினால் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ...

Read moreDetails

மறவன்புலோ கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்! -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து ...

Read moreDetails

பெண் நலம் காப்போம் விழிப்புணர்வுச் செயலமர்வு

-செ.ரவிசாந்-சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண் ...

Read moreDetails

அரியாலையில் சிறுவர் தின நிகழ்வு

-த.சுபேசன்-அரியாலை, நாவலடி உதயதாரகை சிறுவர் கழகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் சிறுவர் கழகத்தின் உப தலைவர் தலைமையில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. நாவலடி, பூம்புகார், ...

Read moreDetails

சட்ட விரோத சொத்து சேர்ப்பு தொடர்பில் வவுனியாவில் விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் ...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் ...

Read moreDetails

ஒரு வாக்கின் சக்தியின் கதைகள் குறும்படப் போட்டி

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 'ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்' குறும்படப் போட்டி தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான ...

Read moreDetails

மன்னாரில் இரத்ததான முகாம்

மன்னார், பேசாலை வெற்றிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை இரத்ததான முகாம் இடம்பெற்றது. காலை 9 மணி தொடக்கம், மாலை 4 ...

Read moreDetails
Page 457 of 642 1 456 457 458 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.