Tag: Yarlthinakkural

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துக்கு தொழிலதிபர் டட்லி சிறிசேன நிதிப் பங்களிப்பு

நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்திற்கு ஆதரவாக பொலன்னறுவைப் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கான முக்கிய ...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த நபர் கைது!

-சொ.வர்ணன்- திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

நீதிமன்றமாக மாறும் சம்மந்தனின் வீடு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ...

Read moreDetails

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா - பிரவுன்ஸ்விக் பகுதியில், நேற்று முன்தினம் மதியம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Read moreDetails

இன்று நீதிமன்றில் ஆஜராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப் ...

Read moreDetails

மஹிந்தவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட என்.பி.பி எம்.பி

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

5 வயதுக்கும் குறைவான 42 குழந்தைகள் சிறையில்!

இலங்கையில் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை போதைப்பொருள் ...

Read moreDetails

தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்

தலைமன்னாருக்கும் - ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா - இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மும்பையில் ...

Read moreDetails

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு!

அரசாங்கப் பிணையங்களில் (Government Securities) வெளிநாட்டு முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் ...

Read moreDetails
Page 459 of 642 1 458 459 460 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.