Tag: Yarlthinakkural

குருநகர் வலைத் தொழிற்சாலைக்கு இளங்குமரன் எம்.பி. நேற்று விஜயம்

-சொ.வர்ணன்- யாழப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார். தொழிற்சாலையின் தற்போதைய செயற்பாடுகள், ...

Read moreDetails

சிறுவர் நாடகப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் நடாத்தும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான சிறுவர் நாடகப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இன்று ...

Read moreDetails

115 ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் 115 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும் நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 1.05 மணிக்கு வித்தியாலய வித்துவான் ...

Read moreDetails

தேர்தல் நடைபெற்று வடமாகாணசபை அமையும் பட்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்

-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்- -த.சுபேசன்- வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு அதனூடாக சபை அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் ...

Read moreDetails

இடித்தழிக்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

சாவகச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். வீதியில் ...

Read moreDetails

கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

-கஜிந்தன்- தமிழறிஞரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாண பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது ...

Read moreDetails

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என ...

Read moreDetails

குறிஞ்சாக்கேணி புதிய படகு சேவை ஆரம்பம்

கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தச் ...

Read moreDetails

அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம்

உலக வங்கியின் ஆலோசனை அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையும், மருமகனும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் கம்பளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியையின் ...

Read moreDetails
Page 465 of 642 1 464 465 466 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.