Tag: Yarlthinakkural

சிகரெட்டுகளுடன் இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரேதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் புதன்கிழமை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 02.09.2025

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க ...

Read moreDetails

நிரந்தரமாகப் பிரிந்த ஜி.வி – சைந்தவி!

ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது. கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் ...

Read moreDetails

திருகோணமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

'வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ...

Read moreDetails

சட்ட விரோதக் கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் ...

Read moreDetails

மூன்றாவது நாளாகத் தொடரும் தேடுதல்!

மூதூரில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றையவர் ...

Read moreDetails

ஆகாயத்தில் பறந்த சிறுவர்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ...

Read moreDetails

மகளிர் உலகக் கிண்ணம் : இந்தியா அபார வெற்றி!

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி இலங்கை ...

Read moreDetails

3 மில்லியன் செலவில் படகுச் சவாரி மையம்!

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும் ...

Read moreDetails
Page 580 of 642 1 579 580 581 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.