Tag: Yarlthinakkural

சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது. குறித்த ஊர்வலமானது கல்லூரி ...

Read moreDetails

வீசப்பட்ட குழந்தை : 17 வயதுப் பெற்றோர் கைது!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுடைய தாய் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிப் போராட்டம் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம் ...

Read moreDetails

இரு உயிர்களைப் பலியெடுத்த அதிவேகம்!

அநுராதபுரம் - ஹொரவபொத்தனை - கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கிப் பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : 53 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் ...

Read moreDetails

இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி 100 மில்லியன் நிதி மோசடி!

'உருமய' தேசிய திட்டத்தின் கீழ் இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி சுமார் 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிலிருந்து தாய்லாந்தின் ...

Read moreDetails

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் இன்று புதன்கிழமை அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

ஒரு நாட்டின் உயிர்நாடி சிறுவர்களே – பிரதமர்

'உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் ...

Read moreDetails

சிறுவர்கள், முதியோர்கள் போன்ற தலைமுறையை அரசாங்கம் பாதுகாக்கும் : ஜனாதிபதி

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு ...

Read moreDetails
Page 582 of 642 1 581 582 583 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.