Tag: Yarlthinakkural

கட்டாயமாக்கப்பட்ட பயணச் சீட்டு!

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது நாளை புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இலங்கைத் தேயிலைக்கு கின்னஸ்

வரலாற்றில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய விலைக்கு இலங்கைத் தேயிலை விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை இதுவரை இல்லாத ...

Read moreDetails

ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க

கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை தமிழ்நாட்டு காவல்துறையினர் தற்போது ...

Read moreDetails

ஜப்பான் வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி ...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ...

Read moreDetails

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

உயர்தர தொழிநுட்பத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த செல்வன் பாணுசன் ...

Read moreDetails

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். சம்பள முரண்பாடுகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள ...

Read moreDetails

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் கைது!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய ...

Read moreDetails

வான் விபத்து நால்வர் காயம்!

கொழும்பு - வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக ...

Read moreDetails
Page 586 of 642 1 585 586 587 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.