Tag: Yarlthinakkural

நீரில் மூழ்கி மாயமான யுவதி!

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

பயணச் சஞ்சிகையில் இலங்கைக்கு முதலிடம்!

உலகளாவிய பயணச சஞ்சிகையான 'டைம் அவுட்' இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, ...

Read moreDetails

வாழ்க்கைக்கு தேவையான குட்டிக் கதை…

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் ...

Read moreDetails

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு. அந்தக் காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு ...

Read moreDetails

தலைசிறந்த அம்மாவாக விளங்கும் ராசியினர்…

பொதுவாக இவ்வுலகில் ஒருவருக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற ஒற்றை உறவுக்கு நிச்சயம் ஈடாகவே முடியாது.சுயநலம் நிறைந்த உலகில் தன் குழந்தைக்காக எதையும் இழக்கத் தயாராக ...

Read moreDetails

மீன்பிடித் திணைக்களத்தில் ஆர்ப்பாட்டம்!

கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடித் திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் ...

Read moreDetails

மகளிர் உலகக் கிண்ணம் காட்சிக்கு!

இலங்கையிலும், இந்தியாவிலும் இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளில் ஐ.சி.சி ...

Read moreDetails

தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் - இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த ...

Read moreDetails
Page 596 of 642 1 595 596 597 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.