Tag: Yarlthinakkural

இன்றைய ராசி பலன் – 23.09.2025

இன்று உங்களிடம் விரைந்து முடிவெடுக்கும் திறன் காணப்படும். உங்கள் செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்தப் போக்கின் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள். ...

Read moreDetails

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் ...

Read moreDetails

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை!

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1மணி முதல் மாலை 4மணி வரை சூறாவளி குறித்து சமிக்ஞை வெளியிடுவது தொடர்பில் அங்குள்ள வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38 ஆவதுஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ...

Read moreDetails

பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

அம்பாந்தோட்டையில் சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

குடும்பஸ்தர் மாயம் : பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கேகாலை - மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ...

Read moreDetails

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன் மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் ...

Read moreDetails

மீண்டும் ஓ.டி.டி – யில் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருந்தது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்த அப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் ...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக மின்சார சேவை!

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் ...

Read moreDetails

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டம்!

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் ...

Read moreDetails
Page 601 of 642 1 600 601 602 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.