Tag: Yarlthinakkural

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசியினர்

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.கிரக நிலைக்கு ...

Read moreDetails

தாதியர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, ...

Read moreDetails

கிரீம்களால் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிச்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால் அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ...

Read moreDetails

மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் ...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ...

Read moreDetails

ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாகக் கிடக்கும் முதியவர்கள்!

ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இந்தக் கோடைக்கால வெப்பநிலைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அழைப்பு சாதனம் ஒரு கொடிய ...

Read moreDetails

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுவெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் ...

Read moreDetails

கால்நடைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் – பிரதேச சபை வலியுறுத்து!

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை ...

Read moreDetails

ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்!

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில் வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30 ...

Read moreDetails
Page 605 of 642 1 604 605 606 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.