Tag: Yarlthinakkural

விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்த்துறை அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட ...

Read moreDetails

21 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இந்தியா

2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண ரி - 20 போட்டியின் 'யு' குழுவின் கடைசிப் போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய ...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 20.09.2025

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். மேலும் உங்கள் அனுபவம் விரிவடையும். உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாகப் போராட வேண்டும். உங்கள் ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்த விசாரணை : சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய 16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு நேற்று வியாழக்கிழமை ...

Read moreDetails

வட மாகாணக் காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ...

Read moreDetails

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் : சாரதிகள் அவதி!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம்!

மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ...

Read moreDetails

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது : அமைச்சர் சந்திரசேகர்!

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

வவுனியாவில் கோர விபத்து : ஜேர்மன் நாட்டுப் பிரஜை பலி!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த பாரவூர்தி ...

Read moreDetails
Page 606 of 642 1 605 606 607 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.