Tag: Yarlthinakkural

நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் ...

Read moreDetails

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120 மில்லிகிராம் ...

Read moreDetails

வைத்தியர் மீது தாக்குதல் : இருவர் கைது!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் ...

Read moreDetails

சுகாதார சேவை மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்துக் குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும் ...

Read moreDetails

ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவில் கம்சட்கா பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா ...

Read moreDetails

ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!

ஆடை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலிருந்து இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த துயரச் சம்பவம் நேற்று இரவு கிளிநொச்சி காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் ...

Read moreDetails

உத்தரகாண்டில் மேகவெடிப்பு 15 பேர் பலி – 16 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு அங்குள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. ...

Read moreDetails

ட்ரோன் கமராவை பறக்க விட்ட மூவர் கைது!

ருவன்வெலிசேயாவுக்கு மேலே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் பலாங்கொடை, மாளிகாவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 23 ...

Read moreDetails

மீண்டும் பாதுகாக்கப்பட்டது மந்திரிமனை!

நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இன்று இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுபுதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் ...

Read moreDetails
Page 609 of 642 1 608 609 610 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.