Tag: Yarlthinakkural

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் : மின்சார சபை ஊழியர்கள் !

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் 'வேலைக்கு ஏற்ற ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் ...

Read moreDetails

விண்ணப்பங்களின் விநியோகம் நள்ளிரவுடன் நிறைவு!

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் 2025.09.15 முதல் ...

Read moreDetails

ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணி!

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்றை ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . நாட்டின் ஏனைய ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 17.09.2025

இன்று உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். நீங்கள் உங்கள் இலக்குகளில் முயன்று வெற்றி காண்பீர்கள். இன்று விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள், ...

Read moreDetails

யாழ்.நகர வணக்கஸ்தலங்களில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வணக்கஸ்தலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்.மாநகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ...

Read moreDetails

60 வருடங்களாக துப்புரவு செய்யப்படாத குளம் ஒரு நாளில் துப்புரவு செய்யப்பட்டது

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான இன்று ...

Read moreDetails

மாநரசபை கட்டணம் செலுத்தாததால் சந்தை கட்டிடத்திற்கு மின்சாரம் துண்டிப்பு! அந்தரித்த வியாபாரிகள்..

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் ...

Read moreDetails

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு ...

Read moreDetails

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காஜல் விகாஸ் என்ற ...

Read moreDetails
Page 616 of 642 1 615 616 617 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.