Tag: Yarlthinakkural

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த ...

Read moreDetails

அரசுக்கு மின்சார சபை விடுத்த எச்சரிக்கை!

மின்சார சபை ஊழியர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் திடீர் முடிவு

ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 08.09.2025

இன்று அதிக பயணங்கள் காணப்படும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் ...

Read moreDetails

வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியில் விபத்து

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாலபோவ டிப்போவுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ...

Read moreDetails

தீவிரமாகும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் ...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

திருகோணமலை - மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ...

Read moreDetails

பிறந்து 21 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே ...

Read moreDetails

மதுபானசாலைக்கு சீல்

பொகவந்தலாவை பிரதான வீதியின் பொகவந்தலாவை டின்சின் பகுதியில் அனுமதிச் சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில் ...

Read moreDetails

சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு : 14 பேர் கைது!

கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும், 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். அங்குலானை ...

Read moreDetails
Page 636 of 642 1 635 636 637 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.