Tag: Yarlthinakkural

இ.மி.ச ஊழியர்களுடன் சென்ற பேருந்து விபத்து!

-பலர் வைத்தியசாலையில்- கொஸ்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரியிலிருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ...

Read moreDetails

283 மில்லியன் செலவில் குரங்குகள் சரணாலயம்!

-களுகங்கை அருகில் உருவாக்க திட்டம்- நாட்டின் முதலாவது குரங்குகள் சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த மையத்தை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.குரங்குகளுக்கான ...

Read moreDetails

வார இறுதி நாட்களில் காலியாகும் பெற்றோல் – நுகர்வோர் கடும் சிரமம்!

தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அடிக்கடி தீர்ந்து விடுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ். நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ...

Read moreDetails

தன்னைத் தானே சுட்டு இராணுவ மேஜர் உயிரிழப்பு!

ஹொரணை, தொம்பகொடவிலுள்ள இலங்கை இராணுவத்தின் மேஜர் ஒருவர் நேற்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். துத்திரிபிட்டியைச் சேர்ந்த குறித்த அதிகாரி, அவரது வீட்டிலிருந்து தினமும் பணிக்கு ...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

2019 ஆம் ஆண்டு 700 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் ...

Read moreDetails

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கடை உரிமையாளர் கொலை!

குருநாகல், தம்பாடிய பிரதேசத்தில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் ...

Read moreDetails

103 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தப்பியோடிய மூன்று பேர் ஏற்கனவே நாட்டிற்கு ...

Read moreDetails

இலங்கையில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது!

-தினசரி 100 நோயாளிகள் பதிவு- இலங்கையில் தினசரி 100 புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி ஹம்சக விஜேமுனி கூறியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரிகளில் – 2024 ஆம் ஆண்டு 70,000 பேர் நோய்களால் தற்காலிக நிராகரிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 8 சதவீதமானவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் செலுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் வெளியிட்ட ...

Read moreDetails
Page 8 of 518 1 7 8 9 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.