Tag: Yarlthinakkural

யாழ்.நகரில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

-க.சபேஷன்- யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார் ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுக்கான – செலவீன அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில், 56 நாட்களைக் கொண்ட 3ஆம் கட்ட அகழ்ப்பணிகளுக்கான உத்தேச பாதீடு நேற்று நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - செம்மணி ...

Read moreDetails

நில ஆக்கிரமிப்பு திணைக்களங்களால் – அநுர அரசின் வீழ்ச்சி உறுதி!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரிக்கை--ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடவும் கோரிக்கை- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அநுர அரசாங்கம் வீழ்ச்சி உறுதி ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 10.02.2026

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும். இன்று சமநோக்கு நாளாக அமையும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் ...

Read moreDetails

யாழில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்தில் – இலங்கைத் தேயிலை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலையானது வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுசாந்தா டி ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 395,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ...

Read moreDetails

பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், ...

Read moreDetails

யாழில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை ...

Read moreDetails

500 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கிய மியன்மார்!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசியை இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் ...

Read moreDetails
Page 9 of 518 1 8 9 10 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.