• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, July 7, 2025
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து

Yarl Thinakkural by Yarl Thinakkural
July 7, 2025
in இலங்கை செய்திகள், செய்திகள்
0
அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

அமெரிக்க  ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இருப்பதாக தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க  பதவியில் இருந்திருந்தால் ஜனாதிபதி டிரம்புடன் நேரடியாக கலந்துரையாடி இதற்கு தீர்வு கண்டிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இலங்கைக்கு நிவாரணம் கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்து வரும் கருது தாெடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள அதிகரிப்பில் இருந்து  நிவாரணம் மேற்பெற்றுக்கொள்ள உலக நாட்டு தலைவர்கள் ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்தரையாடி சலுகைகளை பெற்று  வருகின்றன. இந்திய பிரதமர் மோடி ட்ரம்புடன் நேரடியாக கலந்துரையாடி வரி நிவாரணம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று  வியட்நாமுக்கு விதிக்கப்பட்டிருந்த 46வீத வரியை நூற்றுக்கு  20 வீதம் வரை  குறைத்துக்கொண்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இன்னும் 20 நாடுகளின் வரி அதிகரிப்பை குறைப்பதற்கு ஜனாதிபதி ட்ரம்  அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுன்னதாக தகவல் வருகிறது. ஆனால் இந்த நிவாரணம் இலங்கைக்கு இருக்கிறதா என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. அரசாங்கம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள்  கடந்த காலங்களில் தெரிவித்துவந்த பொய்களின் அடிப்படையில் இந்த வரி நிவாரணம் தொடர்பில் தெரிவிக்கும் விடயங்களை எங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கிறது. என்றாலும் எங்களுக்கு கிடைக்கின்றன தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதி ட்ரம்பின் வரி நிவாரண பட்டியலில் இலங்கை இல்லை.

அதனால் அரசாங்கம் இதற்கு என்ன செய்யப்போகிறது?. எமது ஆடைகளே அதிகம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எமக்கு  வரி நிவாரணம் கிடைக்காதுவிட்டால், எமது ஆடை தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையும். அங்கு தொழில்புரிபவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர். அவரை சந்தித்து இதற்கு தீிர்வுகாண முடியும் என நாங்கள் நினைக்கவில்லை.

இதற்கு முன்னர் இதுபாேன்ற பிரச்சினை ஏற்பட்டபோது, அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி இந்தியாவுக்கு சென்று, அவரை சந்தித்து, ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொண்டார். 

அந்தளவு அனுபவம் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இல்லை என்பது எமக்கு தெரியும். என்றாலும் தற்போது ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால்., எந்தவழியிலாவது ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து, கலந்துரையாடி  இந்த வரி நிவாரணத்துக்கு தீர்வவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பார் என்றார்.

Previous Post

சபாநாயகர், அவரது பணியாளர்களுக்கான வசதிகள் விவகாரம் ; பாராளுமன்ற செயலகம் விளக்கம்

Next Post

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Related Posts

‘ஹரக் கட்டா’வுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
இலங்கை செய்திகள்

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

July 7, 2025
தேங்காய் விலையில் வீழ்ச்சி !
இலங்கை செய்திகள்

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

July 7, 2025
ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!
இலங்கை செய்திகள்

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

July 7, 2025
கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்
இலங்கை செய்திகள்

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

July 7, 2025
யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்
இலங்கை செய்திகள்

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

July 7, 2025
Next Post
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு

திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு

June 25, 2025

சண்முகநாதன் நாகரத்தினம்

July 4, 2025
விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

June 23, 2025
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

June 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
‘ஹரக் கட்டா’வுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

July 7, 2025
தேங்காய் விலையில் வீழ்ச்சி !

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

July 7, 2025
ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

July 7, 2025
கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

July 7, 2025

Recent News

‘ஹரக் கட்டா’வுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

July 7, 2025
தேங்காய் விலையில் வீழ்ச்சி !

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

July 7, 2025
ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

July 7, 2025
கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

July 7, 2025

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home

Recent Posts

  • வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்! July 7, 2025
  • தேங்காய் விலையில் வீழ்ச்சி ! July 7, 2025
  • ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு! July 7, 2025
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.