Yarl Thinakkural

Yarl Thinakkural

மோட்டார் சைக்கிள்களை எரித்த வன்முறைக் கும்பல்!

மோட்டார் சைக்கிள்களை எரித்த வன்முறைக் கும்பல்!

-இரவில் வீடு புகுந்து அட்டூழியம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

-கஜேந்திரகுமார் காட்டம்--கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?--யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்- தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள்...

இன்றைய ராசி பலன் – 20.02.2026

இன்றைய ராசி பலன் – 20.02.2026

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. இன்று உங்களிடம் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு வாய்ப்ப்புகள்...

பரீட்சை எழுதவிருந்த மாணவி பிரசவித்த குழந்தை : தாயார் அதிர்ச்சியில்!

பரீட்சை எழுதவிருந்த மாணவி பிரசவித்த குழந்தை : தாயார் அதிர்ச்சியில்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி...

அக்குரேகொட கொலை வழக்கு : சகோதரர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அக்குரேகொட கொலை வழக்கு : சகோதரர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம்...

நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை!

நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை!

-வடக்கு மாகாண ஆளுநர் இணக்கம்- வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்....

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில், இந்த...

யாழ்.பல்கலை விவகாரம் : நேரடியாக களம் இறங்கிய சி.ஐ.டி!

யாழ்.பல்கலை விவகாரம் : நேரடியாக களம் இறங்கிய சி.ஐ.டி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில்...

இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இலஞ்சம்...

வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு!

வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின்...

Page 105 of 647 1 104 105 106 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.