Yarl Thinakkural

Yarl Thinakkural

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை...

கிளிநொச்சி மாவட்டத்தில் – சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு 4,30,000 ரூபா அபராதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் – சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு 4,30,000 ரூபா அபராதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாவளை,...

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள்...

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது....

2025 ஆம் ஆண்டில் மட்டும் – 2,355 தொலைபேசிகள் மாயம்!

2025 ஆம் ஆண்டில் மட்டும் – 2,355 தொலைபேசிகள் மாயம்!

-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு...

வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை தேவை

வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை தேவை

-சாகர காரியவசம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன...

போதைப்பொருள் கடத்தல்தாரி அஜித் பெரேராவின் 2 கோடி ரூபா பெறுமதியான வீடு முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல்தாரி அஜித் பெரேராவின் 2 கோடி ரூபா பெறுமதியான வீடு முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேராவின் சொகுசு வீடொன்றை சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. 2...

அனைத்து தரப்பினரையும் தற்போதைய அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது

அனைத்து தரப்பினரையும் தற்போதைய அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக் கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம்...

சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்காக போராடுவோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்காக போராடுவோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

-தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயற்சி- -சொ.வர்ணன்- அரசாங்கத்தினால் சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல்...

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

-உதய கம்மன்பில-அரசாங்கத்தின் மீதான மக்களின் கருத்து குறித்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வின் முடிவுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள்...

Page 123 of 647 1 122 123 124 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.