Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

-சீனத் தூதுவர்- நாட்டின் கடலோர மையங்களாக மேம்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் என்பன நாட்டின் வருவாய்க்கு புதிய சக்தியை அளித்து வருவதாக இலங்கை;கான...

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

-செ.கபிலன்- கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து காலை...

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக...

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

-சி.ஜெகதீஸ்வரன்- மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

அடுத்த சபாநாயகர் யார்? அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான கேள்வி

அடுத்த சபாநாயகர் யார்? அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சி நகரிலுள்ள – நான்குவழி சாலையை விரிவுபடுத்த யோசனை

கிளிநொச்சி நகரிலுள்ள – நான்குவழி சாலையை விரிவுபடுத்த யோசனை

-க.சபேஷன்- கிளிநொச்சி நகர் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்த்தரிப்பது தொடர்பிலும், வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவது தொடர்பிலும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான அபிவிருத்திக்...

ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் மட்டும் கேட்டது – பெறாமகன் சரிந்து விழுந்தார்!

ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் மட்டும் கேட்டது – பெறாமகன் சரிந்து விழுந்தார்!

-பா.பிரதீபன்- வாகனம் ஓடுவதற்கு ஆசைப்பட்டதால் தான் தாங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்தோம், அதனால் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. எம்மை பின்தொடர்ந்து வந்த பொலிஸார் ஒரே...

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு – கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு – கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை!

யாழ்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இருவரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பொலிஸாரின்...

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு – பொலிஸாரிடமும் வாக்குமூலம் பெறவுள்ள ம.உ.ஆணைக்குழு!

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு – பொலிஸாரிடமும் வாக்குமூலம் பெறவுள்ள ம.உ.ஆணைக்குழு!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அன்று கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய...

அரசாங்க ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கை எங்கள் ஆட்சியில் அமையும் – ஜனாதிபதி

அரசாங்க ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கை எங்கள் ஆட்சியில் அமையும் – ஜனாதிபதி

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான சிக்கல்களை மீளாய்வு செய்துவருவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதற்கு அவகாசம் வழங்குமாறும் கூறினார். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின்...

Page 124 of 647 1 123 124 125 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.