Yarl Thinakkural

Yarl Thinakkural

இனிப்புப் பண்டங்களைத் திருடிய 3 சிறுமிகள் கைது!

இனிப்புப் பண்டங்களைத் திருடிய 3 சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை...

காதலியின் தந்தையை கத்தியால் குத்திய மாணவன் – 5,00,000 ரூபா பிணையில் விடுவிப்பு!

காதலியின் தந்தையை கத்தியால் குத்திய மாணவன் – 5,00,000 ரூபா பிணையில் விடுவிப்பு!

தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 5,00,000 ரூபா பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த....

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் உள்நோக்கம் கொண்டது

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் உள்நோக்கம் கொண்டது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை,...

எவன்கார்ட் நிறுவன மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவன மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்திய மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை,...

யாழ். வணிகர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

யாழ். வணிகர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

-தேசிய மக்கள் சக்தி எம்.பி.கள் வாக்குதியளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ். வணிகர் கழகத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.நகரில்...

முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

கள்ளப்பாடு பகுதியில் சி4 வகை வெடிமருந்துடன் இளைஞன் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் சி4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞரொருவர் அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். கள்ளப்பாடு...

மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. -சு.பாஸ்கரன்- வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட...

யாழில் 117 பேருந்துகள் மட்டும் இயங்கு நிலையில் – 30 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

யாழில் 117 பேருந்துகள் மட்டும் இயங்கு நிலையில் – 30 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று இ.போ.ச சாலைகளிலும் 147 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 30 பேருந்துகள் இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள்...

இ.போ.ச பேருந்தினால் – 1.10க்கு நிறைவடையும் கற்பித்தல் நடவடிக்கை

இ.போ.ச பேருந்தினால் – 1.10க்கு நிறைவடையும் கற்பித்தல் நடவடிக்கை

-சொ.வர்ணன்- பாடசாலை நேரம் முடிவதற்குள் பஸ் வந்துவிடுவதால் முழுமையான பாடவேளையை நடத்த முடியாமல் உள்ளதாக வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் கவலை தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று...

போர்த்துக்கீச காலனித்துவ காலத்தில் – கவர்ந்து சென்ற பொருட்களை திருப்பிப் பெறுவதற்கு முயற்சி!

போர்த்துக்கீச காலனித்துவ காலத்தில் – கவர்ந்து சென்ற பொருட்களை திருப்பிப் பெறுவதற்கு முயற்சி!

போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பண்டைய கலைப் பொருட்களை மீள பெறுவது தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாடுகளினதும் கூட்டு குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Page 134 of 696 1 133 134 135 696
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.