Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது BYD!

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது BYD!

இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் டீலுனு நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்துடன்...

வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம்...

புத்தர் சிலைகளில் இருந்து தங்கக் கலசங்கள் திருட்டு!

புத்தர் சிலைகளில் இருந்து தங்கக் கலசங்கள் திருட்டு!

-இரு சந்தேகநபர்கள் கைது- புத்தர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாசம் பூசப்பட்ட கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் வழக்கை நிறைவு செய்ய திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் வழக்கை நிறைவு செய்ய திட்டம்

-முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து வெளிப்படுத்தாமல் 2026.04.21ம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை நிறைவு செய்ய...

சாவகச்சேரி நகராட்சி எல்லைப்பகுதியில் – வெற்றிலை துப்புவோர், கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

சாவகச்சேரி நகராட்சி எல்லைப்பகுதியில் – வெற்றிலை துப்புவோர், கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வெற்றிலை துப்புபவர்கள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்...

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா 'எம் மண்ணின் வானிலை வல்லோன்' என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின்...

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன்...

நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளை – ஒரு செயலியின் கீழ் இயக்க அரசு திட்டம்!

நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளை – ஒரு செயலியின் கீழ் இயக்க அரசு திட்டம்!

இலங்கையிலுள்ள சகல முச்சக்கர வண்டிகளும் செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான சேவையை வழங்குதல்,...

கணக்காய்வாளர் நியமனம் ஊடாக – அரசியலமைப்புப் பேரவை சரியான பாதையில் பயணிப்பதை அறியலாம்

கணக்காய்வாளர் நியமனம் ஊடாக – அரசியலமைப்புப் பேரவை சரியான பாதையில் பயணிப்பதை அறியலாம்

தேசிய கணக்காய்வாளர் நாயகத்தை கணக்காய்வு திணைக்களத்திற்குள் இருந்தே நியமித்தமை அரசியலமைப்பு பேரவை சரியான பாதையில் பயணிப்பதை காட்டுவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய...

புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார்....

Page 135 of 647 1 134 135 136 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.