Yarl Thinakkural

Yarl Thinakkural

செம்மணியில் இன்றும் சிறுவர்களின் குழந்தையின் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் சிறுவர்களின் குழந்தையின் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு...

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண...

முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா FCIDயில் முன்னிலை

முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா FCIDயில் முன்னிலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு...

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்...

மாகாண மட்ட கரம் போட்டி – வேலணை மாணவி சாதனை

மாகாண மட்ட கரம் போட்டி – வேலணை மாணவி சாதனை

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனாகியுள்ளார்.மாவட்ட மட்ட...

யாழில் காணிகளை விடுக்க கோரி போராட்டம்

யாழில் காணிகளை விடுக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் ....

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை 6000 ரூபாய் அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...

அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான...

Page 16 of 669 1 15 16 17 669
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.