Yarl Thinakkural

Yarl Thinakkural

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு...

353 என்புக்கூடுகள் அடையாளம்!

353 என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித...

சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்!

சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல்...

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர்,...

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் காலமானார்

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் காலமானார்

பிரேசில் 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பிரிட்டோ (Brito) தனது 86-வது வயதில் காலமானார். நியூமோனியா...

வருண ஜயசுந்தரவை கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை

வருண ஜயசுந்தரவை கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ...

நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்...

சகல குற்றங்களையும் சலே மீது சுமத்துவது தவறு – சாமர எம்.பி.

சகல குற்றங்களையும் சலே மீது சுமத்துவது தவறு – சாமர எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கைதுசெய்யப்பட்டபோது, அவரை கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற சட்டத்தரணி தற்போது இந்தப்...

ஹட்டனில் 6000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

ஹட்டனில் 6000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்றபோது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (11)...

Page 18 of 669 1 17 18 19 669
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.