Yarl Thinakkural

Yarl Thinakkural

போர்ட் சிட்டியின் முதலாவது சொகுசு குடியிருப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

போர்ட் சிட்டியின் முதலாவது சொகுசு குடியிருப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 டொலராம்- கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் முதலாவது குடியிருப்புத் திட்டமான 'பே ஒன் ரெசிடென்சஸ்' நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

கிளி பிடித்து விற்ற இருவருக்கு தண்டம்

கிளி பிடித்து விற்ற இருவருக்கு தண்டம்

காலி - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். வனஜீவராசிகள்...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் அம்பலமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் அம்பலமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு...

‘உங்களால் முடிந்தால்’ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்!

‘உங்களால் முடிந்தால்’ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்!

-எதிர்க்கட்சிக்கு அமைச்சர் நளிந்த நேரடி சவால்- இயலும் என்றால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்துக் காட்டுங்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த...

சில முதலாளிகள் இலாபமீட்டவே – அரிசி இறக்குமதியினை தனியார் மேற்கொள்ள அனுமதியளிக்கின்றது

சில முதலாளிகள் இலாபமீட்டவே – அரிசி இறக்குமதியினை தனியார் மேற்கொள்ள அனுமதியளிக்கின்றது

ஒரு சில முதலாளிகள் இலாபம் ஈட்டுமுகமாகவே அரசாங்கம் அரிசியை தனியார் இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். மேற்படி விடயம்...

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம்...

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள்...

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

-கஜிந்தன்- தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை...

குளவிகளால் அச்சுறுத்தலை சந்திக்கும் சிவனொளி பாதமலை யாத்திரிகர்கள்

குளவிகளால் அச்சுறுத்தலை சந்திக்கும் சிவனொளி பாதமலை யாத்திரிகர்கள்

குளவிக் கூடுகளால் சிவனொளி பாதமலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் குளவிக் கூடுகளை அகற்றுமாறு யாத்திரிகர்கள் மற்றும் மக்கள் வனவிலங்கு...

Page 182 of 647 1 181 182 183 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.