Yarl Thinakkural

Yarl Thinakkural

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்....

யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்

யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்

-யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு- -பா.பிரதீபன், க.சபேஷன்- யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க...

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

-வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு...

வீதியின் குறுக்கே – போதையில் தூங்கியவர் விபத்தில் சிக்கிப் பலி!

பால் வியாபாரத்துக்கு சென்ற பெண் : வான் மோதியதில் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த...

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் – கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் – கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கடன் மீள்செலுத்தல் 2025ம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கூறினார். குருணாகலில்...

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

-சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய,...

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு – கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகம்!

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு – கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகம்!

மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த விடயத்தை...

சிசிரிவி கமராவிற்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

சிசிரிவி கமராவிற்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்கு தனியார் பேருந்து மூலம் சிசிரிவி கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர்...

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு – தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு – தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்- மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி...

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!

-பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை- போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா...

Page 2 of 639 1 2 3 639
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.