Yarl Thinakkural

Yarl Thinakkural

மாலிகாவத்தையில் சற்று முன்பு துப்பாக்கிச் சூடு !

தங்காலையில் துப்பாக்கிச் சூடு

கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும்...

சுகீஸ்வர பண்டார நீதிமன்றுக்கு

சுகீஸ்வர பண்டார நீதிமன்றுக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று (12) காலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து, ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் நாளை (12) பி.ப. 1:00 மணிக்கு...

மருமகனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

மருமகனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை...

மழையற்ற வானிலையால் பல பகுதி மக்கள் பாதிப்பு

மழையற்ற வானிலையால் பல பகுதி மக்கள் பாதிப்பு

தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் இன்மையால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்...

நீங்கியது வெள்ள அபாயம்: தணிந்தது மழை, இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!

நீங்கியது வெள்ள அபாயம்: தணிந்தது மழை, இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில்...

யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள்...

கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு

கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே...

எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின்...

ஸ்ரீமுருகன் வெற்றி கிண்ணம் காவலூர் சிறுத்தைகள் வசம்!

ஸ்ரீமுருகன் வெற்றி கிண்ணம் காவலூர் சிறுத்தைகள் வசம்!

தீவகத்தின் பிரமாண்ட கிரிக்கெட் தொடரான ஸ்ரீ முருகன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழகம் சம்பியனாகி அசத்தியது. 26 விளையாட்டுக்கழகம் பங்கேற்ற...

Page 3 of 697 1 2 3 4 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.