Yarl Thinakkural

Yarl Thinakkural

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் – குற்றவாளிகளை கொண்டுவர தீவிர நடவடிக்கை மும்முரம்

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் – குற்றவாளிகளை கொண்டுவர தீவிர நடவடிக்கை மும்முரம்

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ்...

யூரியா உர விநியோகத்தில் – நெற்செய்கைக்கு முன்னுரிமை!

யூரியா உர விநியோகத்தில் – நெற்செய்கைக்கு முன்னுரிமை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு...

மனிதப் படுகொலைகளுடன் – தொடர்புடைய நால்வர் துப்பாக்கியுடன் கைது!

மனிதப் படுகொலைகளுடன் – தொடர்புடைய நால்வர் துப்பாக்கியுடன் கைது!

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நிறுத்தாமல் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

நிறுத்தாமல் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குறித்த காரைச்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல்...

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

-சாகர காரியவசம் கேள்வி- இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என...

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

-விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத்- நாட்டில் சமீபகாலமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று...

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு...

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்...

Page 3 of 647 1 2 3 4 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.