Yarl Thinakkural

Yarl Thinakkural

மணற்காட்டில் தீ பரவல்!

மணற்காட்டில் தீ பரவல்!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர்...

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

-பொலிஸ் பேச்சாளர் தகவல்- வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப்...

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

-கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி- வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதபுதைகுழி அகழ்வின் முதலாம் கட்டப் பணிகள் நேற்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த...

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

-சிக்கலில் பொறுப்பதிகாரி- பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபரான, இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய...

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

-ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்- 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை...

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

-த.சுபேசன்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போன பெண் ஒருவர், காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், சடலமாக...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

-வி.சரவணன்- சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து...

பொலிஸ் கொலைச் சம்பவம் – முக்கிய புள்ளி தலைமறைவு!

பொலிஸ் கொலைச் சம்பவம் – முக்கிய புள்ளி தலைமறைவு!

-சகாக்களை தூக்கும் பொலிஸ்- -க.சபேஷன், பா.பிரதீபன்- கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாத...

Page 4 of 647 1 3 4 5 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.