Yarl Thinakkural

Yarl Thinakkural

நிபா வைரஸ் தொற்றுக் குறித்து வீண் அச்சம் தேவையில்லை

நிபா வைரஸ் தொற்றுக் குறித்து வீண் அச்சம் தேவையில்லை

-பிரதி சுகாதார அமைச்சர் விளக்கம்- இந்தியாவில் பரவிவரும் நிபா வைரஸ் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் – இலத்திரனியல் நுழைவாயில்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் – இலத்திரனியல் நுழைவாயில்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் (E-Gates) நேற்று புதன்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதாக குடிவரவு மற்றும்...

பத்தரமுல்லையில் உருவாகும் உல்லாசத் தீவு

பத்தரமுல்லையில் உருவாகும் உல்லாசத் தீவு

பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, தியவன்னா ஓயாவின் இரு கரைகளிலும் 'உல்லாசத் தீவு பொழுதுபோக்கு மையம்'...

தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை சாவகச்சேரியில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...

விமான சேவைகள் நிறுவனத் தலைவர் பதவி விலகல்!

விமான சேவைகள் நிறுவனத் தலைவர் பதவி விலகல்!

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவிக்ரம, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று துறைமுகங்கள் மற்றும்...

டித்வா சூறாவளியால் பாதித்த வீடுகளை அமைக்க வழங்கிய காசோலைகள் திரும்பியது – பயனாளிகள் குழப்பம்!

டித்வா சூறாவளியால் பாதித்த வீடுகளை அமைக்க வழங்கிய காசோலைகள் திரும்பியது – பயனாளிகள் குழப்பம்!

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு – உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள்!

குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு – உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள்!

இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தைப்...

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட – ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட – ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் நேற்று தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு...

சர்வதேச நாணய நிதியத்தின் சேவை இப்போது எமக்கு தேவையில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் சேவை இப்போது எமக்கு தேவையில்லை

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- சர்வதேச நாணய நிதியத்தின் சேவை எமக்கு இப்போது தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

ஐந்து கிராமுக்கும் அதிக போதைப்பொருள் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம்!

ஐந்து கிராமுக்கும் அதிக போதைப்பொருள் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம்!

-பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர்- ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ....

Page 210 of 692 1 209 210 211 692
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.