Yarl Thinakkural

Yarl Thinakkural

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது எனவும் அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல் அல்லது சிறிய...

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

-தமிழரசுக் கட்சி தீர்மானம் - சுமந்திரன்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

பெண் அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்!

பெண் அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்!

-ஆராய்கிறது மகளிர் விவகார அமைச்சு- பெண் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் முன்மொழிவு ஒன்று சமர்பிப்பது தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு ஆலோசித்து வருகிறது....

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் – நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் – நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

-த.சுபேசன்- யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பொங்கல் தினமான நேற்று அதிகாலை 5.05 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி...

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

2050ம் ஆண்டில் காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமை மன்னாரில் 50 மெகாவோட் மின் உற்பத்திற்கான காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...

அரசியல் கைதிகள் விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும்

அரசியல் கைதிகள் விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கும் மேலாக தண்டணை அனுபவிப்போரின் தண்டணைகளை தளர்த்துவது தொடர்பான ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன...

யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கை வீணாகாது

யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கை வீணாகாது

-பொங்கல் நாளில் உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி அநுர--சகல இன மக்களும் கௌரவமாக வாழும் நாடு உருவாகும்--இனவாதம், இனவாதிகள் தோற்ற ஆண்டாக இந்த ஆண்டு மாறும்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாண...

பால் தேநீரின் விலையில் திடீர் மாற்றம்!

பால் தேநீரின் விலையில் திடீர் மாற்றம்!

ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்....

Page 211 of 647 1 210 211 212 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.