Yarl Thinakkural

Yarl Thinakkural

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

சொர்ணலிங்கம் வர்ணன் வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை...

வடக்கு மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி தயங்குவது ஏன்?

வடக்கு மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி தயங்குவது ஏன்?

சொர்ணலிங்கம் வர்ணன் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாண கடற் றொழிலாளர்களை சந்தித்து இந்திய மீனவர் அத்துமீறளை தடுப்பதற்க்கு உறுதியான வத்தரவாதம் வழ...

புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்துஇ...

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது...

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

வென்னப்புவ - தம்பறவில பிரதேசத்தில் இன்று காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் அதே...

யாழில் போதை மாத்திரைகள், வாளுடன் 4 இளைஞர்கள் கைது!

யாழில் போதை மாத்திரைகள், வாளுடன் 4 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள்,...

தையிட்டி விகாரை விடயத்தில் நீதிமன்றம் ஊடாக மனித உரிமை மீறல்!

தையிட்டி விகாரை விடயத்தில் நீதிமன்றம் ஊடாக மனித உரிமை மீறல்!

-செர்ணலிங்கம் வர்ணன்- -மல்லாகம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட் பொலிஸ் அராஜகங்கள்-பொலிஸாருக்கு சட்ட ரீதியான சாட்டையடி கொடுத்த சட்டத்தரணிகள் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது பொலிசார்...

அரச வைத்தியசாலைகளில் – தரமான உணவு!

அரச வைத்தியசாலைகளில் – தரமான உணவு!

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு...

தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை

தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை

2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச்...

Page 217 of 647 1 216 217 218 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.