Yarl Thinakkural

Yarl Thinakkural

இணையவழி நிதி மோசடிகள் : மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

இணையவழி நிதி மோசடிகள் : மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக...

போலித் தகவல்களை வெளியிடும் – ஊடக நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வது அவசியம்!

போலித் தகவல்களை வெளியிடும் – ஊடக நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வது அவசியம்!

போலித் தகவல்களை வெளியிடும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுப்பது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து சுதந்திர...

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

-வி.சரவணன்- மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின்...

கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றல்!

கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றல்!

-மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல்- -பா.சதீஸ்- 'ஸ்மார்ட்' கிராம அலுவலர் திட்டத்தின் கீழ் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுதல் எனும் தொனிப்பொருளில்...

தமிழரசுக் கட்சியின் கூட்டம் வவுனியாவில்

தமிழரசுக் கட்சியின் கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டமாக அமையவுள்ள இக்கூட்டத்தில்...

வீர மாதா விருது பெற்ற யாழ்ப்பாணப் பெண்!

வீர மாதா விருது பெற்ற யாழ்ப்பாணப் பெண்!

-சொ.வர்ணன்- சத்ஜன கலாச்சார அறக்கட்டளையினால் தேசிய நீதியில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வீரமாதா தேசமான்ய அபிமானி விருது நல்லூர்...

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

-அன்ரனி திலக்- அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன்...

தொல்பொருள் திணைக்களம் கூறுவதிலுள்ள எதிர்கால ஆபத்தை மக்கள் உணர வேண்டும்

தொல்பொருள் திணைக்களம் கூறுவதிலுள்ள எதிர்கால ஆபத்தை மக்கள் உணர வேண்டும்

-த.தே.ம.முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன்- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகிகள் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தினால் குழப்பமடைய வைக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று...

பொருத்தமற்ற உள்ளடக்கத்தால் பாடப்புத்தக விநியோகம் நிறுத்தம்!

பொருத்தமற்ற உள்ளடக்கத்தால் பாடப்புத்தக விநியோகம் நிறுத்தம்!

இலங்கையில் ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இணையதள முகவரியைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தற்போது முடக்கியுள்ளது. இந்தப் பிரச்சனை அரசியல்...

யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்....

Page 229 of 647 1 228 229 230 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.