Yarl Thinakkural

Yarl Thinakkural

சட்டவிரோத பௌத்த ஆலய கட்டுமானங்கள் – நாட்டில் ஒரு போதும் அமைதியைக் கொண்டுவராது

சட்டவிரோத பௌத்த ஆலய கட்டுமானங்கள் – நாட்டில் ஒரு போதும் அமைதியைக் கொண்டுவராது

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்!

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்!

-யாழ்.அரச அதிபர் பிரதீபன்- -சொ.வர்ணன்- 2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...

பட்ஜெட் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை

பட்ஜெட் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை

-தோற்கடிப்பது மக்களின் பட்ஜெட் - மஹிந்த ஜயசிங்க- உள்ளூராட்சியில் வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறினார்....

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மட்டக்களப்பு – கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பயிர்தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு, இப்...

மத்தள விமான நிலையத்தில் இனி புறப்படுதல் வரி இல்லை

மத்தள விமான நிலையத்தில் இனி புறப்படுதல் வரி இல்லை

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளிடமிருந்து அறவிடப்பட்டுவரும் புறப்படுதல் வரியை நீக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுர...

ஊடகங்களை அடக்கி – ஒடுக்க பொலிஸார் தீவிர முயற்சி!

ஊடகங்களை அடக்கி – ஒடுக்க பொலிஸார் தீவிர முயற்சி!

போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், அதனை வெளிப்படுத்திய ஊடகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பொலிஸார்...

திருகோணமலை – வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு

திருகோணமலை – வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு

திருகோணமலை – வீரநகர் பகுதியில் கடலரிப்பினால் நேற்று பிற்பகல் வீடு ஒன்று தாழிறங்கியுள்ளதால் அதில் வசித்தவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர். வீரநகர் கரையோரப் பகுதியில் சுமார் இரண்டு...

அனர்த்தங்களால் சேதமடைந்த – ரயில் பாதைகளில் 79 வீதமான பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது

அனர்த்தங்களால் சேதமடைந்த – ரயில் பாதைகளில் 79 வீதமான பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் பாதைகளில் 79 வீதமானவை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். அதன்படி எஞ்சிய பகுதிகளை...

பட்ஜெட் தோல்வியை நாம் கொண்டாடவில்லை

பட்ஜெட் தோல்வியை நாம் கொண்டாடவில்லை

பட்ஜெட் தோல்வியை நாம் விருந்து வைத்து கொண்டாடுவதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சமூக ஊடகங்களில் பரப்படும் காணொளி கடந்த அங்டோபர் மாதத்தில்...

‘டித்வா’ பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை வழங்கியிருக்கும் பொகவந்தாலாவை மக்கள்

‘டித்வா’ பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை வழங்கியிருக்கும் பொகவந்தாலாவை மக்கள்

பொகவந்தலாவ – கொட்டியகல பகுதி மக்கள் ‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இலங்கையை மீள கட்யெழுப்புவதற்கான ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியிருக்கின்றனர். சூறாவளி நாட்டைத்...

Page 242 of 647 1 241 242 243 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.