Yarl Thinakkural

Yarl Thinakkural

வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் : யாழ். மாவட்டம் முதலிடம்!

வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் : யாழ். மாவட்டம் முதலிடம்!

-நூறு வீத முன்னேற்றத்தை காண்பித்தது- 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25...

கலாசார அலுவல்கள் அமைச்சின் போட்டியில் தென்மராட்சி மத்திய நிலையம் சாதனை!

கலாசார அலுவல்கள் அமைச்சின் போட்டியில் தென்மராட்சி மத்திய நிலையம் சாதனை!

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பிரதீபா விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது...

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி...

நாட்டில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் – பௌத்த சமயத்தவர்களுக்கு இல்லையாம்!

நாட்டில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் – பௌத்த சமயத்தவர்களுக்கு இல்லையாம்!

-முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த கண்டுபிடிப்பு- இலங்கையில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இந்திக்க அனுருத்த...

மறைந்த பிரபல நடிகர் எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகர் எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி நேற்றுக் காலை சதிஷ்சந்திர எதிரிசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்ட களனியில் உள்ள...

டிப்பர் – பேருந்து மோதுண்டு விபத்து – 30 பேர் வைத்தியசாலையில்!

டிப்பர் – பேருந்து மோதுண்டு விபத்து – 30 பேர் வைத்தியசாலையில்!

கிறிஸ்மஸ் பண்டிகை நாளான நேற்று திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின....

1000 கோடி ரூபா நட்டஈடு கோரி – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழக்கு

1000 கோடி ரூபா நட்டஈடு கோரி – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழக்கு

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரான மகிந்த பத்திரனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக்...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி...

காட்டு யானைக்கு எரிகாயம் ஏற்படுத்திய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

காட்டு யானைக்கு எரிகாயம் ஏற்படுத்திய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

மிஹிந்தலை, சீப்புகுளம் பகுதியில் காட்டு யானைக்கு எரிகாயத்தை ஏற்படுத்தி துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான்...

திருமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் நஷ்ட ஈடு

திருமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் நஷ்ட ஈடு

டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது....

Page 252 of 647 1 251 252 253 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.