Yarl Thinakkural

Yarl Thinakkural

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

-சாகர காரியவசம் கேள்வி- இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என...

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

-விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத்- நாட்டில் சமீபகாலமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று...

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு...

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்...

மணற்காட்டில் தீ பரவல்!

மணற்காட்டில் தீ பரவல்!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர்...

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

-பொலிஸ் பேச்சாளர் தகவல்- வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப்...

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

-கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி- வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதபுதைகுழி அகழ்வின் முதலாம் கட்டப் பணிகள் நேற்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த...

Page 27 of 671 1 26 27 28 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.